தெய்வங்கள்

தெய்வங்கள்

இளையோரே


அன்பான இளையோரே , 
உற்றாரும் உறவினரும்!
 உங்களுடைய பெற்றோரும்!
மொட்டாக வளந்துவரும் சிற்றாறும்
 பட்டாடை புதுதுணியுடன்,
பலவேறு நகைனட்டுடன் 
 வற்றாத வாழ்த்துக்களோடு
மணவாழ்க்கை துவக்கிடுவீர் !
                                                *****
இளையோரே இனிமையான மனதொரே,
 பணம் வரும்! பக்தி வரும்! நல்ல குணம் வருமா?
சுகம் வரும் சொர்கமும் வரும் நல்ல சுற்றம் வருமா?
 பெற்றோரை பிரிந்தபின் நிம்மதிதான் வருமா?
 சிந்தனைசெய் சிறப்பான திருமனம்செய்வீர்
                     *******
எந்திர உலகிலே எல்லோரையும் மறந்து
 எவ்வளவு நாள் தனிமை வேண்டும்
 அப்பனும் ஆத்தாலும் சுப்பனும் வேண்டும்
 சொந்தங்களும் வேண்டும் இப்பவே புறபடு
 இனிமையை கொண்டாடிட இல்லறம் அமைத்திடு

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more