இளையோரே
அன்பான இளையோரே ,
உற்றாரும்
உறவினரும்!
உங்களுடைய பெற்றோரும்!
மொட்டாக
வளந்துவரும் சிற்றாறும்
பட்டாடை புதுதுணியுடன்,
பலவேறு நகைனட்டுடன்
வற்றாத
வாழ்த்துக்களோடு
மணவாழ்க்கை துவக்கிடுவீர் !
*****
இளையோரே இனிமையான மனதொரே,
பணம் வரும்!
பக்தி வரும்!
நல்ல குணம்
வருமா?
சுகம் வரும் சொர்கமும்
வரும் நல்ல
சுற்றம் வருமா?
பெற்றோரை பிரிந்தபின்
நிம்மதிதான் வருமா?
சிந்தனைசெய் சிறப்பான
திருமனம்செய்வீர்
*******
எந்திர உலகிலே எல்லோரையும் மறந்து
எவ்வளவு நாள் தனிமை வேண்டும்
அப்பனும் ஆத்தாலும் சுப்பனும் வேண்டும்
சொந்தங்களும் வேண்டும் இப்பவே புறபடு
இனிமையை கொண்டாடிட இல்லறம் அமைத்திடு
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...