தெய்வங்கள்

தெய்வங்கள்

மானம்கெட்ட மடையனே!








தடைகளே தடங்களாய் 
  இருந்திடநினைத்தேன்!
  
தறிகெட்டமதியோரையும்
மதித்தேன்சிரித்தேன்!
உடைமட்டும்வெள்ளையாய்உடுத்தி
 உள்ளத்தை  இருளாக கண்டேன் !
கயவனே கள்ளனே  
கண்ணிழந்த குருடனே
  
காட்சிஅறிவாயா?
கண்திறந்துபார்ப்பாயா?
 நேற்றுவரை வரை என்செய்தாய் !
நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து ,
பிழை நீ செய்வதை 
பேதை உலகம் அறியும் !
பின்னால்  நீ புரிவாய்!
  
நிலை கெட்டவனே ....
நெஞ்சில்லாதவனே...
வஞ்சனை கொண்டேனே.....
வாளும் வாழ்க்கை தேவையா ?   
பிளையோனே பித்தனே ,
இனியேனும்  திருந்திடு 
என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட 
  என்கனவை  நீ  மறந்திடு 
காலமும் நிம்மதி பெறுவாய்
 இனிமேலும் வதைக்காதே !

இனி என்னை நினைக்காதே !
நிம்மதி இழக்காதே !
புத்தியிழந்து சிரிக்காதே  !
உழைப்பும் உண்மையும் 
ஒருநாள் பேசும்
 உரெல்லாம் உணர்ந்து 
 உன்னை ஏசும்   

 மறக்காதே மதியிழந்து தொலைக்காதே!!!

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more