தெய்வங்கள்

தெய்வங்கள்

என்ன ஆச்சு?

பார்த்ததும் ?
நான்......
தோற்றுவிட்டேன்

கை
பட்டதும்...........
பயந்துவிட்டேன்

தொட்டவுடன்
துவண்டு விட்டேன்!
நேற்றுவரை புரியவில்லை

நிகழபோவது என்னவென்று?
பூத்தது போலானேன்!

தேனூருது
தென்றலும் வீசுது

தேகமெல்லாம் நடுங்குது
ஏனோ?
      ....................
இராம.கண்ணதாசன்
சென்னை

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more