தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம்
மனமின்றி தவித்தால் மோதலாம்

விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால்
அபத்தமாய் வேறு சாதிஎன்பர்

ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ
அருகில் ஏனோ மௌனம்

அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும்
மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய்

சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில்
சொந்தமில்லை பந்தமில்லை

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more