Posts

Showing posts with the label கவிதை// வேதனை

தெய்வங்கள்

தெய்வங்கள்

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா? -------------------------------------------- மல்லிகைப் பூ தொடுத்து மலராக அசைந்து வந்து சொல்லாமல்ச் சொல்லியதாய் செல்லமாய்ச் சீண்டுகிறாய் சிறைபிடித்துத் தாண்டுகிறாய் துள்ளி ஒடும் மானைப்போல தோகைவிரித்த மயிலைப்போல மேல்லபேசும் தேனிப்போல மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே மேனியெல்லாம் சிலிர்க்குதடி காரிகையே கற்கண்டே காலம் சொல்லும் பூச்செண்டே கற்பனையை கடந்து வந்து கட்டியணைக்க மாட்டாயா கனிரசத்தை உணர்வாயா உள்ளமெல்லாம் புஞ்சையாக உழவனுக்கு மழையாக எண்ணிகொள்ளத் தோனுதாடி ஏக்கமின்னும் கூடுதடி என்னருகே செல்லும்போது வானமின்று வெளிச்சமழை வந்திறங்கும் நேரமுன்னே வாசமுல்லை மார்கழியே வந்தென்னை அணைப்பாயா வண்டின்சுவைத் தெரிவாயா

ரசித்தவர்கள்