Posts

Showing posts with the label கவிதை/அஞ்சலி

தெய்வங்கள்

தெய்வங்கள்

வாலி நீ கடலாழி....

Image
                  ( நன்றி)   வாலி நீ..... கடலாழி பாட்டில்... பண்பில் வறுமை சொல்லா கவிஆழி பண்ணும் பாட்டும் படைப்பாய்நீ பகுத்தறிவும் சொன்ன பெரியார்நீ இளமை துடிப்பில் என்றுமேநீ ஈடில்லா கவிமழை தந்தாய்நீ ஆண்டவன் கட்டளை அறிந்தவன்நீ அன்னைத் தந்தையை மதித்தவன்நீ கவிதைப் படைப்பில் வல்லவன்நீ தமிழுக்குஅணிகலன் சேர்த்தாய்நீ எப்போதும் ...... எல்லோர் மனதிலும் தமிழாய் வாழும் கவிஞன்நீ

ரசித்தவர்கள்