Posts

Showing posts with the label கவிதை/குழந்தைகள்/ ஆரோக்கியம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

குண்டுக் குழந்தைகள்

Image
             (நன்றி கூகிள்) தாய்பால் மட்டும் போதுமே தவிர எதுவும் வேண்டாமே நோய்கள் அதனால் தீண்டாதே நன்றே வளர்ந்திட உதவுமே அன்னை மனமும் அறிந்திடும் அன்பாய் பண்பாய் வளர்ந்திடும் காண்போர் மனதும் தீண்டிடும் கன்னத்தை கிள்ளிடத் தூண்டிடும் செயற்கை உணவைக் கொடுக்காதீர் சீக்கிரம் வளர்வதைப் பார்க்காதீர் இயற்கையை மாற்றிப் போகாதீர் இன்னல்கள் தேடி ஓடாதீர் அதிக உட்டம் கொடுப்பதனால் அளவில் பெரிதாய் குழந்தைகளும் எளிதில் உருவம் பெரிதாகி எல்லா உறுப்பும் பெருத்திடுமே பார்க்க நமக்கே அழகாகும் பார்த்ததும் தூக்கிட முடியாது படிக்கும் போதே அதனாலே பசங்கள் கேலியும் செய்வாரே இயற்கை உணவை கொடுங்கள் இதமாய் பதமாய் வளருங்கள் எல்லோர் போல மெலிதாக்க ஏற்றப் பயிற்சியை  நாடுங்கள்

ரசித்தவர்கள்