Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ பெண்மை

தெய்வங்கள்

தெய்வங்கள்

பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....

குற்றம் மட்டும் சொல்லாதீர் குறையைச் சுட்டி நகைக்காதீர் சுற்றம் நட்பும் சேர்ந்தேனும் சொல்லி  மாற்ற தவறாதீர் நக்கல் செய்து பேசுவதும் நல்லதைச் சொல்ல மறுப்பதுமே சிக்கல் கொண்டு இருக்கையிலே சொல்வதை முனைந்து சொல்வீரே அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள் ஆளுமை கற்க உதவுங்கள் மாணவ பருவ  வாழ்கையுமே மகிழ்ந்தே இருக்க வைப்பீரே அக்கம் பக்கம் பழகுவதை அருகில் உள்ள நண்பர்களை சுற்றம் உறவும் இருப்பதையுமே சொல்லி புரிய வைத்திடுங்கள் நிச்சயம் முடிந்தால் கல்விக்கு நேரமும் பணமும் செலவழித்து பக்கத் துணையாய் இருப்பீரே பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே

ரசித்தவர்கள்