Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/காதல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமேல் கணக்கைத் தொடங்கு...

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை இனிமேல் பனியும் குறைந்து இளமை செடிபோல் வளர்ந்து உறவும் மகிழ்வாய் இருந்து-மக்கள் உடனே கணக்கைத் தொடங்கு (கவியாழி

ரசித்தவர்கள்