Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/நகைச்சுவை

தெய்வங்கள்

தெய்வங்கள்

என்னோடு புகைப்படமெடுக்க ஆர்வமா?

01.09.2013 ல் நடைபெறும் பதிவர் திருவிழாவை முன்னிட்டு என்னோடு படமெடுக்க வாருங்கள் எத்தனைபேர் ஆர்வமென கூறுங்கள் கண்ணாக மணியாக காத்திடவே கட்டணமும் ஏதுமில்லை அறியுங்கள் பின்னாத வலையோடு ஆர்வமாய் பின்னூட்டம் போடுகின்ற உங்களுக்கு என்னாலே முடிந்தஉதவி எல்லோர்க்கும் எண்ணற்ற வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன் நண்பனாக ஏற்றுள்ள தங்களுக்கு நட்புக்காக இதையுமே  செய்வதற்கு பொன்னான நேரத்தை தந்திடுவேன் புகழோடு நட்பையுமே போற்றிடுவேன் கடைவீதி நண்பரிடம் செல்லாமல் கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து படைக்கூட்டம் எல்லோரும் அன்பாக பகிர்ந்திடுங்கள்  அன்புடனே நன்றியுமே முன்கூட்டி எல்லோரும் பதிவுசெய்து முறையாக அனுமதியும் கிடைத்திடவே குறையாத ஆர்வமுடன் வாருங்கள் கொடுக்காமல் படம்பிடித்துச் செல்லுங்கள் உடனே முன்பதிவு செய்யுங்கள் இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே ---கவியாழி---

ரசித்தவர்கள்