Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/முத்துக்கள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

முத்துக்கள் பத்து

Image
ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை துணையாகவே நிற்கும் தோல்வியை பார்க்காதவன் உலகில் யாருமில்லை துவண்டு வீழ்பவன் மனிதனில்லை வேள்விக்கு மயக்கமில்லை வீண் சந்தேகம் வெற்றி பெறுவதில்லை முயற்சிக்கு தடைகளில்லை முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை? சிரிக்க மறக்காதே சிந்திக்க மறுக்காதே பொறுப்பை விலக்காதே பெருமையாய் பேசாதே காற்றுக்கு வழி சொல்ல கடமையாய் இருபது யார்? காலத்தை நிப்பாட்ட துணையாய் போவது யார்? வாழ்கையை தவறவிட்டு மனம் வெதும்பி போவது நீ..... வாழ விரும்பி முடிவு  வழியை திறக்கவும் நீ நீயே முடிவு செய்  நேர்மையாய் உணர்ந்து செய் உள்ளம் வதைப்படும்போதும் உணர்சிகள் தடைபடும்போதும் இதயம் வலிமையாகிறது ஈரம் இல்லாத எல்லாமே  இறைவனிடம் சேர்த்திடும்  ஆனால்  எண்ணங்கள் விரும்பிய எல்லோரிடமும் சேரும் துன்பப்படுவோருக்கு உதவு துன்பமாய் ஏற்றுக்கொள் துயர் நீக்கி தூய்மையாகு தெய்வமாய் நீ காணலாம் கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே தடம் தவறி வாழ நினைக்காதே தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது

ரசித்தவர்கள்