Posts

Showing posts with the label முத்துக்கள் பத்து

தெய்வங்கள்

தெய்வங்கள்

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து

தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்  கொள்பவன் புத்திசாலியில்லை தானென்ற அகம்பாவ ம் தவிக்க விடும் . தறுதலையாய் மாற்றிவிடும நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய்  -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன்   சாதியில் சேர்க்கப் படுகிறான்? தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும் நமக்கெங்கே போச்சு மனித நேயம் ? தமிழ்இன உணர்வு? உன் வாழ்க்கை  உன் வசந்தம்   உன் விருப்பம்  வாழ்ந்துவிடு வாழ்க்கையை ! விருப்பமானவர்களாய்  தினமும் காதலியுங்கள்  அதற்கொரு தினம் வேண்டாமே ஈர்ப்பு என்பது  இயல்பாக வந்தால்  தோற்பதில்லை  துணையாகவே நிற்கும் தேடினால்தான்  தெளிவு கிடைக்கும் ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும் தேடுங்கள் ஓடுங்கள்  வெற்றியும் கிடைக்கும் ----கவியாழி----

ரசித்தவர்கள்