Posts

Showing posts with the label முத்துக்கள் பத்து/ பொன் மொழிகள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும் அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum ________________________________________ இளமைக்கும் முதுமைக்கும் வலையே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது ____________________________________ நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் _____________________________________ பணத்தால் எல்லாம் வாங்கலாம் நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம் _______________________________ தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே தலையில் கவசம் அணிவீரே _____________________________________ ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே? _____________________________________ மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில்  எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்? ____________________________________ இரசாயண கலவையே மனிதன். உயிர்போன பின்பு குப்பைதான் ____________________________________ இரவுக்கும் பகலுக்கும் இமை மட்டுமே சாட்சி இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி? ______________________________________ துயரமும் வாழ்கையில் பார்த்தவன் துன்பத்தை

ரசித்தவர்கள்