இமைகள் மூடியபின்னும் இன்ப கனா காணுங்கள் இளமை இருப்பதை இன்றும் பருகுங்கள் நாளை நடப்பதும் நட்பினை தொடரவும் நல்ல நாளென நம்பிக்கை வையுங்கள் நட்புகளுக்கு நலமான இரவு வணக்கம்
Posts
தெய்வங்கள்
தமிழ் மொழி வளர்க
- Get link
- Other Apps
அன்புள்ளங்களுக்கு அடியேனின் வணக்கம்! அருமை தமிழ்! அதிசயத்தின் ஆராய்ச்சியே!! பொறுமை இருந்தாலும் சிறுமை வேண்டாம்.... சிறு குறிப்பு போதும் சினிமா வேண்டாம் ,இங்கு.... தமிழ் தமிழனென்ற தனித்துவம் பெறுவோம் பெருமை கொள்வோம் பேரின்ப புகழ்அடைவோம்........... சிறுமை தவிர்த்து சிந்தனை வளர்ப்போம்!! இத்தனை இணையத்திலும் இதயத்திலும் வைத்து வாழ்வோம் !!!!...
சிற்சில
- Get link
- Other Apps
ஒரு துளி கண்ணீர் ஒரு கண்ணில் ஏக்கம் ஒரு இரவினில் காதல் ஒரு நிமிட மௌனம் ஒரு சொல் முயற்சி ஒரு கண பார்வை ஒரு விழி பார்வை .. இதுதான் காதல் நோயோ? பெண்ணே உன்னிடம் உள்ளது என்ன ? ------------------------------------ தனிமையின் தவிப்பு உங்களுக்கு மட்டுமா ? நானும் என்னவளுக்காக ஏங்கி நிற்கிறேன் ! அவளிடம் சொல்லி அழாமல் வரசொல்லுங்களேன் ---------------------------------------------------- ஏமாந்தவன் இங்கிருக்க ஏமாற்றியது யாரோ? இன்று உனது நாள், இனிமையாக வாழ்க --------------------------------------------------- காற்று வாங்க கடலுக்கா செல்வாய்! கடன் வாங்க மேகத்தை கேட்பாயா? உடன்பிறந்தோர் உயிர்பிரிந்தும் ரசிப்பயாயா ? உன்னதமான நட்பை உதறிசென்று விடுவாயா??
சமுக பொறுப்பாளி
- Get link
- Other Apps
கவிஞர்கள் காகித பூச்சிமட்டுமல்ல கற்பனை குதிரையுமட்டுமல்ல சோதனை பிறவியுமல்ல சொற்போர் செய்பவனல்ல செதுக்கி வடிக்கும் சிற்பி சிந்தனையை நிஜமாக உருவாக்கும் ஞானி உதவிக்கு ஓடிவரும் தோணி ஆட்சி திறமையும் அடுத்தவர் நலனையும் பேச்சில் தெரிந்து பிரச்சனையை தீர்க்கும் பொறியாளன் .கற்பனை தெரியும் கதை காவியமும் அறியும் ஒப்பனை இல்லாத கலைஞன் தன்னலம் கருத்த தலைவன் மூத்தவன் அறிவில் முதன்மையானவன் பிரச்சனையும் பிணக்குகளும் உச்சமென மெச்சிடும் பண்பாளன் கோபமும் நல்ல குணங்களும் உள்ளவன் வல்லவன் நல்லவன் மெச்சிடும் குணமும் உண்டு மீறியெழும் பண்பும்முண்டு சாதனைகளும் சோதனைகளும் உடையவன் காதலன் காதலி சமுகஞானி சிந்தனையாளன். உதவும் உள்ளம் ஊர் காப்பாளன் தனிமையில் தவிப்பவன் தலைகனம் கொண்டவன் கொள்கை பற்றாளன் கோபம்கொண்டவன் கொள்கைவிடதாவன் எத்தனையோ உண்டு எளுதமுடியாதது சொந்த கதை சொல்லவா சோககதை அல்லவா இத்தனைக்கும் நான்தான் முதலாளி எப்பவுமே பொறுப்பாளி