கல்யானதிற்குப்பின்
மெல்ல மெல்ல இடைபிடித்து மெதுவாக முத்தமிட்டு செல்லமாக இதழ் சுவைத்து செளுமைதனை ஆட்சி செய்து இனிமை மேலோங்க இமைகளும் இடைஏங்க சொல்லாத கதைகளும் சொல்லமுடியா நிலையிலும் உள்ளபூர்வ உரிமையோடு கள்ளமில்லா காதலினை கணிந்துருக செய்திடுவீர் ! காதலுடனே இணைந்திடுவீர் !!