Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்யானதிற்குப்பின்

மெல்ல மெல்ல இடைபிடித்து மெதுவாக முத்தமிட்டு செல்லமாக இதழ் சுவைத்து செளுமைதனை ஆட்சி செய்து இனிமை மேலோங்க இமைகளும் இடைஏங்க சொல்லாத கதைகளும் சொல்லமுடியா நிலையிலும் உள்ளபூர்வ உரிமையோடு கள்ளமில்லா காதலினை கணிந்துருக செய்திடுவீர் ! காதலுடனே இணைந்திடுவீர் !!

ஆனாலும் தவிக்கிறேன்

அவ்வளவு வயதில்லை அதனால் தவிக்கிறேன்! சொல்ல வெட்கமில்லை சொல்லத்தான் இருக்கிறேன் ! பிள்ளை இருக்கும்போது...... பெருமையாக சொல்லவில்லை ! காதல் இல்லாமல்.... கஷ்டத்தை சொல்லாமல்... கனா மட்டும்தான் ? கடமையில் கண் இருந்தும், கழிகிறது கஷ்ட காலம் எனக்கும் புரிகிறது ?? என்னதான் செய்வது? கடந்து போன இன்பம்.... கனவில் தான் நடக்குது நாட்களைதான் கடத்துது ஆனாலும் தவிக்கிறேன் ?

சித்தனும் பித்தனும் நீயே

நீ என்ன சித்தனா? நிலை மறந்த பித்தனா? எனை வணங்கும் பக்தனா? அன்பனா? அறியோனா? உடையில்லை உள்ளத்தில் பிழையில்லை வீடில்லை வெறும் தரையில் பற்றில்லை பகட்டில்லை பேசவில்லை நேசமில்லை பாசமில்லை பசியுமில்லை எதிரியில்லை இழப்புமில்லை பார்ப்போரின் கண்களுக்கு பைத்தியக்காரன் பார்த்துவிட்டேன் நீ பாராளும் வேந்தன் பிரச்சனைஇல்லா ஈசன்

மானம்கெட்ட மடையனே!

Image
தடைகளே தடங்களாய்     இருந்திட நினைத்தேன் !     தறிகெட்ட மதியோரையும் மதித்தேன் சிரித்தேன் ! உடை மட்டும் வெள்ளையாய் உடுத்தி   உள்ளத்தை   இருளாக கண்டேன் ! கயவனே கள்ளனே   கண்ணிழந்த குருடனே     காட்சி அறிவாயா ? கண்திறந்து பார்ப்பாயா ?   நேற்றுவரை வரை என்செய்தாய் ! நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து , பிழை நீ செய்வதை  பேதை உலகம் அறியும் ! பின்னால்   நீ புரிவாய் !     நிலை கெட்டவனே .... நெஞ்சில்லாதவனே ... வஞ்சனை கொண்டேனே ..... வாளும் வாழ்க்கை தேவையா ?     பிளையோனே பித்தனே , இனியேனும்   திருந்திடு  என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட    என் கனவை   நீ   மறந்திடு   காலமும் நிம்மதி பெறுவாய்   இனிமேலும் வதைக்காதே ! இனி என்னை நினைக்காதே ! நிம்மதி இழக்காதே ! புத்தியிழந்து சிரிக்காதே   ! உழைப்பும் உண்மையும்  ஒருநாள் பேசும்   உரெல்லாம் உணர்ந்து     உன்னை ஏசும்       மறக்காதே மதியிழந்து தொலைக்காதே!!!

இளையோரே

அன்பான இளையோரே ,   உற்றாரும் உறவினரும் !   உங்களுடைய பெற்றோரும் ! மொட்டாக வளந்துவரும் சிற்றாறும்   பட்டாடை புதுதுணியுடன் , பலவேறு நகைனட்டுடன்     வற்றாத வாழ்த்துக்களோடு மணவாழ்க்கை துவக்கிடுவீர் !                                                 ***** இளையோரே இனிமையான மனதொரே ,   பணம் வரும் ! பக்தி வரும் ! நல்ல குணம் வருமா ? சுகம் வரும் சொர்கமும் வரும் நல்ல சுற்றம் வருமா ?   பெற்றோரை பிரிந்தபின் நிம்மதிதான் வருமா ?   சிந்தனைசெய் சிறப்பான திருமனம்செய்வீர்                      ******* எந்திர உலகிலே எல்லோரையும் மறந்து   எவ்வளவு நாள் தனிமை வேண்டும்   அப்பனும் ஆத்தாலும் சுப்பனும் வேண்டும்   சொந்தங்களும் வேண்டும் இப்பவே புறபடு   இனிமையை கொண்டாடிட இல்லறம் அமைத்திடு

ரசித்தவர்கள்